தேவ கரம் உங்கள்மேல் இருக்கும்போது, அவரது தயவு, நீங்கள் எழும்பி, மறுபடியும் கட்டும்படி தைரியம் அளிக்கும். வாழ்க்கையில் முன்பு இடிந்தவை, உங்கள் மூலமாக சீர்ப்படுத்தப்படும்....
நீ அனாதை அல்ல
03-Mar-2026
உலகத்தைப்போல இயேசு, உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டார். உங்கள் தனிமையை களிப்பாக மாற்றும்படியே அவர் உங்களிடம் வருகிறார்....
தேவ பிரசன்னத்தில் வரும் பலம்
02-Mar-2026
நீங்கள் தேவனுடைய வார்த்தையைப் பற்றிக்கொள்ளும்போது, அவரது பிரசன்னம் உங்கள் இருதயத்தை அசைக்கமுடியாத தைரியத்தால் நிரப்பும். நீதிமான் சிங்கத்தைப்போல தைரியமாயிருப்பான்....
தேவன் உங்களுக்கு நியாயஞ்செய்வாரா?
01-Mar-2026
தேவன் தம் மக்களின் நியாயத்தைக் காக்கிற நீதியுள்ள நியாயாதிபதியாயிருக்கிறார். நீங்கள் நீதியாய் வாழ்ந்து அவருக்குக் காத்திருக்கும்போது, அவரது நீதி உங்களுக்கு முன்பாகச் செல்லும்....
உதாரகுணத்தினால் வரும் ஆசீர்வாதம்
28-Feb-2026
உதாரகுணமுள்ளவர்களை நேசிக்கும் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் களஞ்சியங்கள் மிகுதியாய் நிரம்பி, உங்கள் ஆலைகளில் ஆசீர்வாதம் புரண்டோடும். தொடர்ந்து மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்குவீர்களாக....
சுகம் பெற செய்ய வேண்டிய ஜெபம்
27-Feb-2026
தேவனுடைய வார்த்தையை நீங்கள் உரிமையாக்கி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கும்போது சுகம் பாய்ந்து வரும். விசுவாசம், தேவ வல்லமையை அனுப்பி உங்கள் சரீரத்தையும் ஜீவனையும் மீட்கும்....
எல்லாவற்றிலும் சிறந்த தேவ பிரசன்னம்
26-Feb-2026
நீங்கள் தேவனின் விசேஷித்த சம்பத்து. நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு விசுவாசத்தால் வாழும்போது, நீங்கள் அவருடன் நெருங்கி ஜீவிக்கும் ஆசீர்வாதத்தை அடைவீர்கள்....
உங்களுக்கு நீதி கிடைக்கும்
25-Feb-2026
கண்ணீர் எல்லாவற்றையும், உடைந்திருக்கும் காலத்தையும் தேவன் காண்கிறார். உங்களுக்கு நியாயம் கிடைக்கிறது! உங்கள் வாழ்க்கையில் புது ஜீவன், புது ஆசீர்வாதம், எல்லா பகுதிகளிலும் அவரது நன்மை உண்டாகிறது....
பூரண ஆசீர்வாதங்கள்
24-Feb-2026
தேவன், சரீர ஆசீர்வாதங்களால் மட்டும் உங்களை ஆசீர்வதித்திடாமல், கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதித்திருக்கிறார். எல்லா நற்கிரியையிலும் அவரது விசேஷித்த கிருபை உங்கள்மேல் பெருகும்...
வஞ்சகத்தை மேற்கொள்ளும் வழி
23-Feb-2026
உங்கள் உள்ளமே முழு வாழ்க்கையையும் ஆளுகிறது. அதிலிருந்து புறப்படுகிறதே உங்கள் முடிவை தீர்மானிக்கிறது. இயேசுவின்மேலான விசுவாசத்தில் உறுதியாக நிற்கும்படி அதைக் காத்துக்கொள்ளுங்கள்....
தேவனின் கரங்களில் ஒன்றும் வீண்போவதில்லை
22-Feb-2026
தேவன் வெறுமனே பதிலுக்கு ஒன்றை அளிப்பவரல்லர்; அவர் இரட்டிப்பாய் திரும்ப அளிப்பவர். வெட்டுக்கிளிகள் பட்சித்தவற்றை தேவன் பூரணமாய் திரும்ப அளிக்கிறார்....
இனி பயமே இல்லை
21-Feb-2026
தம்முடன் நெருங்கி ஜீவிக்கும்போது, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, உங்கள் வாழ்வில் சமாதானமுண்டாயிருக்கும் என்று தேவன் வாக்குப்பண்ணுகிறார். உங்கள் கண்களை ஏறெடுத்து கர்த்தரைப் பாருங்கள். நீங்கள் பயமின...
நித்தியத்தை தவற விடாதீர்கள்
20-Feb-2026
இந்த உலகம் தற்காலிகமானது. ஆனால், நித்தியம், எப்போதைக்கும் இருப்பதாகும். நீங்கள் ஆவிக்கென்று விதைக்கிறீர்களா அல்லது அழிவதைப் பின்தொடருகிறீர்களா?...
கேட்டது எல்லாம் கிடைக்கும்
19-Feb-2026
தேவன் உங்களை நேசிக்கிறார் என்றும், உங்களைக் குறித்து பெரிதானவற்றை எண்ணுகிறார் என்றும், உங்கள் ஜெபத்திற்கு பதில் அளிக்கிறார் என்றும் நீங்கள் விசுவாசிக்கும்போது உங்களுக்காக பரலோகம் அசைந்திடும்....
நீங்கள் ஜெயிப்பீர்கள்
18-Feb-2026
நீங்கள் தேவ குமாரனாகிய இயேசுவை விசுவாசித்தால் அவரது ஆவியானவர் உங்களுக்குள் வாசம்பண்ணுவார்; உங்களுக்கு வெற்றி அளிப்பார். உலகத்தில் இருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர்....
இயேசுவுடன் நெருங்கியிருங்கள்
17-Feb-2026
இயேசுவை நெருங்கியிருங்கள். அவரது சத்தத்தைக் கேட்கவும், அவரது திட்டங்களை அறிந்திடவும் உங்கள் இருதயத்தை திறந்து வைத்திடுங்கள். அவருடனான நெருங்கிய ஐக்கியம், சாதாரணமான உங்கள் வாழ்வை அசாதாரணமாக மாற்றும்....
நீங்கள் பெருகுவீர்கள்
16-Feb-2026
தேவன், நீங்கள் பெருகும்வரைக்கும் சிறிது சிறிதாக உங்கள் விரோதிகளை விரட்டுவதாக வாக்குக்கொடுக்கிறார். நீங்களும் உங்கள் குடும்பமும், தேவனது ஏற்றவேளையில் இடப்புறமும் வலப்புறமும் இடங்கொண்டு பெருகுவீர்கள்....
உங்கள் மூலம் அற்புதம் நடக்குமா?
15-Feb-2026
உங்கள் சரீரம், மனம், ஆவியை பரிபூரணமாக குணப்படுத்தி, உங்கள் குடும்பத்தினரையும், உங்களையும் தம் சமாதானத்தினாலும் பாதுகாப்பாலும் நிரப்புவதாக தேவன் வாக்குக்கொடுக்கிறார்....
ஜீவனை அளிக்கும் பயம்
14-Feb-2026
நீங்கள் கர்த்தருக்குப் பயப்படும்போது, உங்களுக்குள்ளாக ஜீவன் பாய்ந்தோடி, ஒழுங்கையும் சமாதானத்தையும் கொண்டு வரும். சகல குழப்பத்திலிருந்தும் அழிவிலிருந்தும் அது உங்களைப் பாதுகாக்கும்....
அவருடைய துருத்தியில் உன் கண்ணீர்
13-Feb-2026
நீங்கள் ஏறெடுக்கும் எல்லா ஜெபத்தையும் தேவன் கேட்கிறார்; நீங்கள் வடித்த கண்ணீர் யாவற்றையும் சேகரித்து வைக்கிறார். உங்கள் ஜெபத்திற்கு பதில் வருமென்பதால் விசுவாசத்தோடு காத்திருங்கள்; இனிமேல்நல்லது வரும்....
தாழ்மை தரும் கனம்
12-Feb-2026
நீங்கள் தாழ்மையோடு நடக்கும்போது, தேவன்தாமே உங்கள் தலையை உயர்த்துவார். உலகம் அதை பார்க்காதேபோனாலும், தேவன் கனத்துடன் உயர்த்துவார்....
1 - 20 of ( 722 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]