உங்கள் இருதயத்தை இயேசுவிடம் கொடுங்கள்; அவர் உங்கள் ஆத்துமாவை என்றென்றைக்கும் காத்துக்கொள்வார். அவர் உங்களை ஆசீர்வதித்து, தமது பரிபூரண அன்பில் வைத்துக்கொள்வார்....
இலவசமாக கொடுங்கள்
02-Aug-2025
ஆத்தும ஆதாயம் செய்கிறவன், ஜெபத்தில் தேவனுடன் நடப்பான்; மற்றவர்களை ஜீவனுக்கு நேராக நடத்துவான். நீங்கள் மற்றவர்களை உயிர்ப்பிக்கும்போது, தேவன் உங்களை உயிர்ப்பிப்பார். ஆகவே, அவரது வெளிச்சத்தை தொடர்ந்து பி...
வாழ்க்கையின் திருப்புமுனை
01-Aug-2025
தேவன், தமக்கு பயந்த, அமைதியும் உத்தமமுள்ள ஊழியனை கனப்படுத்துகிறார். உங்கள் கைகளின் பிரயாசம் வாய்க்கும்; உங்கள் வாழ்க்கை அவரது பலனால் பிரகாசிக்கும்....
ஞானத்தில் நடப்பது எப்படி?
31-Jul-2025
இயேசுவே இவ்வுலகை படைத்த ஞானமாயிருக்கிறார். அவர் உங்கள் வாழ்க்கையை நோக்கமுள்ளதாகவும் ஒருபோதும் மங்காத சந்தோஷமும் திரவியமும் கொண்டதாகவும் கட்டுவதற்கு விரும்புகிறார்....
மேலான உதவி வருகிறது
30-Jul-2025
மற்றவர்கள் விலகிச் சென்றாலும் தேவன் அப்படிச் செல்லமாட்டார். அந்நியர்கள் மூலமாகவோ, எதிர்பாராத தருணங்களிலோ உங்களை அடையும் வழியை அவர் கண்டுபிடிப்பார்....
மரமானது அதின் கனியினால் அறியப்படும்
29-Jul-2025
உங்கள் இருதயம் தேவனுடைய வார்த்தையினால் நிரம்பியிருக்கும்போது, ராஜாக்களையும் சிநேகிதராக்கும்படி, ஞானமும் கிருபையும் உங்கள் வாயில் நிரம்பி வழியும்....
அமர்ந்திருங்கள், மதில்கள் எல்லாம் விழுந்துபோகும்
28-Jul-2025
உங்களைச் சுற்றிலும் யுத்தங்கள் நிகழும்போது, அமர்ந்திருங்கள்; நம்பிக்கையாயிருங்கள். நீங்கள் தனியாக ஒருபோதும் பெற முடியாத வெற்றியை ஆண்டவரின் வல்லமை தருவதை காணுங்கள்....
தேவ விருந்தில் களிகூருங்கள்
27-Jul-2025
தேவன், அன்பும் கனமும் சந்தோஷமும் நிரம்பி வழியும் இரக்கத்தின் விருந்தை உங்களுக்கென்று ஆயத்தம்பண்ணுகிறார். அவருடைய நேசத்தின் கொடி உங்கள்மேல் பறக்கிறது....
அதிகாலையில் ஆண்டவருடன்
26-Jul-2025
ஆண்டவரை தேடும்படி நீங்கள் சீக்கிரமாய் எழும்பும்போது, அவர் எழுந்து தம்முடைய வார்த்தையினால் உங்களை ஒரு நோக்கத்துடன் கூடிய, ஆசீர்வாதங்கள் நிரம்பி வழிகிற வாழ்க்கைக்குள்ளாக வழிநடத்துவார்....
பஞ்சத்திற்கு அஞ்சேன்
25-Jul-2025
தேவனுடைய கரத்தினால் நீங்கள் நாட்டப்பட்டிருக்கிறபடியால் பஞ்சகாலத்திலும் செழித்து அதிக கனி கொடுப்பீர்கள். நீங்கள் விழுந்துபோவதில்லை....
அவரின் உறுதியான வார்த்தை
24-Jul-2025
நீங்கள் தேவனுடைய வசனத்தை அனுதினமும் பயபக்தியுடன் உட்கொள்ளும்போது, அது உங்களுக்கு ஜீவனையும் சந்தோஷத்தையும் சுகத்தையும் அளிப்பதோடு உங்கள் மூலமாக உலகத்திற்கு வெளிச்சமாகவும் விளங்கும்....
தேவனிடமிருந்து ஒரு வார்த்தை தேவையா?
23-Jul-2025
உங்கள் கவலைகளை அல்ல; தேவனுடைய வார்த்தைகளைப் பேசுங்கள்; தேவனுடைய வல்லமை உங்கள் குரல் மூலம் பாய்ந்து செல்வதை காண்பீர்கள். இளைப்படைந்தோரை தூக்கியெடுப்பதற்கான நவமான பாஷையை அவர் உங்களுக்குத் தருகிறார்....
உன் கரம் அவர் கரத்தில்
22-Jul-2025
நீங்கள் மூழ்கிக்கொண்டிருக்கும்போதும் தேவனுடைய கரம் உங்களைப் பிடிக்கும். அவருடைய நீதியின் வலதுகரம் ஒருபோதும் உங்களைக் கைவிடாது....
ஆண்டவரால் கூடும்
21-Jul-2025
கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன், ஒருபோதும் பலன் கொடுக்காத மரம்போல் அல்லாமல் ஒருபோதும் வாடாத, தண்ணீர்களண்டையில் நிற்கிற மரம்போல செழித்திருப்பான்....
சொல்லிமுடியாத சந்தோஷம்
20-Jul-2025
இயேசுவைக் காணாதிருந்தும் உங்கள் விசுவாசமானது, ஆழமான, நிரம்பி வழிகிற சந்தோஷத்தை அளிக்கும். அது மகிமையானது; சொல்லிமுடியாதது; உண்மையானது....
தவறு செய்துவிட்டீர்களா?
19-Jul-2025
நீங்கள் பூரணராகும்படி தேவன் காத்திருக்கவில்லை. நீங்கள் அவரை தேடுகிறபடியால், இப்போது நீங்கள் இருக்கிறவண்ணமே அவர் உங்கள்பேரில் மகிழ்கிறார்....
உன்னதத்திலிருந்து ஊற்றப்படும் மழை
18-Jul-2025
பரிசுத்த ஆவியின் பெருமழை வறண்ட இருதயங்களை செழிப்பான வயல்வெளியாக்கும். தேவனுடைய புதுப்பிக்கும் மழை, எல்லாவற்றையும் மாற்றும்....
உண்மையுள்ள மனுஷனின் வாசனை
17-Jul-2025
கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருப்பவர்களின் வாழ்க்கையில் அழகும் சந்தோஷமும் வாசனையும் நிரம்பியிருக்கும். அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையை தேவன் அதிகமாய் ஆசீர்வதிப்பார்; வேதனையை அதனுடன் கூட்டமாட்டார்....
இழந்த ஆண்டுகளை தேவன் திரும்ப தருவார்
16-Jul-2025
தேவன், பதிலுக்கு ஒன்றை தருகிறவரல்ல; அவர் இரட்டிப்பாக திரும்ப அளிக்கிறவர். வெட்டுக்கிளிகள் திருடியவற்றை அவர் பரிபூரணமாக திரும்ப தருவார்....
தேவன் எப்படி தம் திட்டத்தை வெளிப்படுத்துகிறார்?
15-Jul-2025
நீங்கள் தேவனுடைய இருதயத்துக்கு நெருங்கிய, தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரம். நீங்கள் இயேசுவின்மேல் சாய்ந்துகொள்ளும்போது, அவர் தமது திட்டத்தை உங்களுக்கு வெளிப்படுத்தி, உலகத்தில் உங்களைப் பயன்படுத்துவார்....
கிருபை உங்களை அழைக்கிறது
14-Jul-2025
எந்தப் பாவமும் மிகப்பெரிதல்ல, எந்த இருதயமும் அதிக தொலைவானதல்ல! தேவன் உங்களைப் பெயர் சொல்லி அழைத்து, "நீ என்னுடையவன்(ள்)" என்கிறார். நீங்கள் மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்; என்றைக்கும் அவருடையவர்கள்....
1 - 20 of ( 509 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]